செவ்வாய், 24 டிசம்பர், 2019

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர்  சந்திப்பு 
-------------------------------


நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களை (24/12/19) செவ்வாய் அன்று பிற்பகல் 04.30 மணியளவில்,    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில்
மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன்,
  மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,   மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல்,  மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு.மு.ரவி,    நாமக்கல் ஒன்றியச் செயலாளர் திரு.அ.ஜெயக்குமார்,  சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் திரு.கா.சுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.பொ.சுதாகர்,   புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு.கொ.கதிரேசன்,  மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி , எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் திரு.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர் .
-மெ.சங்கர்