செவ்வாய், 24 டிசம்பர், 2019

திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு-

திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர்  சந்திப்பு-
-------------------------------


திருச்செங்கோடு மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களை (24/12/19) செவ்வாய் அன்று பிற்பகல் 02.00 மணியளவில்,    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் திரு.க.ஆசைத்தம்பி தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில்
மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன்,  மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர், மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு.மு.ரவி, திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் திரு.சி.கார்த்திக், நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பொருளாளர் திரு.முருகேசன்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் , மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர் .
-மெ.சங்கர்