ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஆசிரியர் பணியில் உள்ள மனஅழுத்தங்களை பாராளுமன்றத்தில் *அழுத்தமாக* பதிவு செய்து தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார் - மாண்புமிகு. திருச்சி சிவா அவர்கள்