புதன், 22 ஜனவரி, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.இராஜேந்திரன் அவர்களை (இராசிபுரம்) மரியாதை நிமித்தமாக இன்று (21/01/2020) மாலை 5.00 மணிக்கு சந்தித்தனர்.