புதன், 22 ஜனவரி, 2020

தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில , மாவட்ட , ஒன்றியப் பொறுப்பாளர்கள் இராசிபுரம் ஒன்றிய குழு பெருந் தலைவர் திரு. ஜெகநாதன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று (22.01.2020) மாலை சந்தித்தனர். தனக்கு வாழ்த்து கூறிய ஆசிரியர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்த அவரின் பண்பாடு கண்டு மகிழ்கிறோம், வாழத்துகிறோம்