வியாழன், 23 ஜனவரி, 2020

மாண்பமை.நீதியரசர் தலைமையிலான குழுவின் அழைப்பு ~ வரவேற்பும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் கொள்கிறது...


தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்தின்  கோரிக்கைகளை குறிப்பாக இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களின் மத்தியரசுபள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்  எனும் கோரிக்கையை மாண்பமை. நீதியரசர் தலைமையிலான குழுவின் முன்
தக்க வாதங்களை
முன் வைத்தும், எடுத்துரைத்தும்,விளக்கியும்
பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமேலவை உறுப்பினர் பாவலர்.திரு.க.மீ., அவர்கள் வலியுறுத்துவார்கள்.

தமிழக அரசிடம்
இக்குழு ஆசிரியர் கோரிக்கைகளின்
நியாயங்களை  ஏற்றுக்கொண்டு பரிந்துரைக்கும்
என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் நம்புகிறது. -முருகசெல்வராசன் .