புதன், 25 மார்ச், 2020

தமிழ்நாடு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள தனியார் மருத்துவமனைகள் குறைந்தபட்சம் 25 விழுக்காடு உள்நோயர் படுக்கைகளை கொரொனோ நோயர்களுக்கான தனிமைபடுத்தப் பட்ட வார்டாக தேவையான மருத்துவர் (ம) பணியாளர்களுடன் ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசு உத்தரவு.