வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் எனும் அய்யன் திருவள்ளுவரின் சொல்படி வாழுங்களேன் என்பதைத்தான் நேரலையில் பகிர்கிறார் மறவர். திரு.பெ.பழனிசாமி அவர்கள் உரை