வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கல்,மண் தோன்றாத காலத்திலேயே உதித்தெழுந்த மூத்த மொழி தான் நாம் பேசும் ,நேசிக்கும்,சுவாசிக்கும் தமிழ் மொழி. உலக மொழிகளின் தாய் தமிழ் என்பரும் அநேகர். சீரிளமைநிறைந்த செம்மொழியை "மொழி உலகு"எனும் பொருளில் அளவில்லாத மேற்கோள்களுடன் நிலைநிறுத்துகிறார் நம் மறவர் திரு.வெ.இராமச்சந்திரன் அவர்கள். உலகெனும் பெருநிலத்தில் இனத்தின் அடையாளத்தோடும், தமிழோடும் வாழுங்கள்!