செவ்வாய், 16 ஜூன், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச்செயற் குழுக்கூட்டம் 15.06.2020 பிற்பகல் 4.30 மணியளவில் பரமத்தியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறுவனர்-பொதுச்செயலாளர் . பாவலர்.திரு.க.மீ.,அவர்களின் திருஉருவப்படத் திறப்பு செய்யப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.பாவலர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச்செயற் குழுக்கூட்டம் 15.06.2020 பிற்பகல் 4.30  மணியளவில் பரமத்தியில் நடைபெற்றது.* *இக்கூட்டத்தில் நிறுவனர்-பொதுச்செயலாளர் .* *பாவலர்.திரு.க.மீ.,அவர்களின் திருஉருவப்படத் திறப்பு  செய்யப்பட்டு*
*மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.பாவலர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*உறுப்பினர் செ.சங்கீதா அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*

*ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லூ.சூசை அந்தோணி  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


*ஒன்றிய  துணைச் செயலாளர்  ச.காமராசு  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*

*ஒன்றிய மகளிரணி  அமைப்பாளர் வீ.மாலதி   அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


*ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் மா.மலர்விழி    அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*

*மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பெ.அமிர்தவல்லி அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


*ஒன்றிய பொருளாளர் கு.பத்மாவதி  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


*ஒன்றியத் தலைவர்  நா.ரங்கசாமி   அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


*ஒன்றியச் செயலாளர் க.சேகர்  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*

*மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.ரவிக்குமார் அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


*கபிலர்மலை ஒன்றியத் தலைவர்  திரு.ந.மணிவண்ணன்  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*



*மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.சதீசு அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*



*மாவட்டப் பொருளாளர் திரு.சு.பிரபு  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


*மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*




*மாநிலச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள்  அஞ்சலி செலுத்திய நிகழ்வு.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக