சனி, 13 ஜூன், 2020

பள்ளிக்கல்வி- அரசு /நிதி உதவி பெறும் மேல்நிலை /உயர்நிலைப் பள்ளிகளில் 2019 -20 ஆம் கல்வி ஆண்டில் (02.06 .2019 முதல் 01.05. 2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று ) 31.05 2020 வரை பணிபுரிந்த தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள்- ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்குதல் -சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு w.p. (MD)No 6442 /2020 _08.06.2020 தீர்ப்பாணையிணை செயல்படுத்துதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் , நாள்: 09.6.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக