செவ்வாய், 30 ஜூன், 2020

*🌐ஜூன் 30,* *வரலாற்றில் இன்று:பாக். நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்ற மு.நவரத்தினசாமியின் நினைவு தினம் இன்று.*

ஜூன் 30,
வரலாற்றில் இன்று.

 பாக். நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்ற மு.நவரத்தினசாமியின் நினைவு தினம் இன்று.

முருகுப்பிள்ளை நவரத்தினசாமி ( பிப்ரவரி 16, 1909 - ஜூன் 30, 1969) இலங்கையின் நீச்சல் வீரர் ஆவார். பாக்.நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 26 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக