வெள்ளி, 31 ஜூலை, 2020

ஜூலை 31, வரலாற்றில் இன்று. சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

ஜூலை 31,
வரலாற்றில் இன்று.


சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயல்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி சர் பேடன் பவல் பிரபு என்பவரால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள, சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் ஆண்கள் மட்டும் இந்த இயக்கத்தில் இருந்தனர். அதன்பின் 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது உலகின் 216 நாடுகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக