செவ்வாய், 14 ஜூலை, 2020

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனாவை இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவ செலவுகளை பெற விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி அளிக்கவும். மருத்துவ செலவுகளை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்



*கொரோனா சிகிச்சை செலவு: தமிழக அரசு உத்தரவு*


சென்னை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, கொரோனா மருத்துவ செலவை திரும்ப வழங்கும்படி, கருவூல துறை கமிஷனர், அனைத்து கருவூல துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனாவை இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவ செலவுகளை பெற விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி அளிக்கவும். மருத்துவ செலவுகளை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க அறிவுறுத்தவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக