புதன், 21 அக்டோபர், 2020

முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் 20.10.2020 நினைவேந்தல் நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  மாநிலத் தலைவர் திரு .நா.சண்முகநாதன் ,மாநிலச்செயலாளர் திருமுருகசெல்வராசன்,மாநில அமைப்புச் செயலாளர் கோ. சிவக்குமார், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் திரு.சீனி. சின்னசாமி, புதுக்கோட்டை மாவட்டச்செயலாளர் திரு .கே.செல்வராசன், தேனி மாவட்ட செயலாளர் திரு ராஜவேல் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி சிவகங்கை திருச்சி மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 20.10.2020அன்று முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயாரின்திருமதி .
இராசாமணி தங்கபாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக