புதன், 12 ஜனவரி, 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் 10/01/2022 பிற்பகல் 5 மணியளவில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் இன்று (10/01/2022)பிற்பகல் 5 மணியளவில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

ஒன்றிய/மாவட்டப் பொறுப்பாளர்களை ஆசிரியர் மன்ற,பரமத்தி ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள் பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக