திங்கள், 7 பிப்ரவரி, 2022

எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் ஏதுவான அரசின் நிலையான திட்டம் தொடர்பாகவும் திமுக வின் நாடாளுமன்ற‌ உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் பதில்!

 இந்தியாவில்‌2045 ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கணித்துள்ள பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் அறிக்கை தொடர்பாகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் ஏதுவான அரசின் நிலையான திட்டம் தொடர்பாகவும் திமுக வின் நாடாளுமன்ற‌ உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் பதில்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக