செவ்வாய், 2 மே, 2023

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொடியேற்று விழா

 மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சேந்தமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொடியேற்றப்பட்டது .

இந்நிகழ்வில் மாவட்டத் துணை தலைவர் ப ராஜேந்திரன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொ சுதாகர் சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் சி பெரியசாமி , ஒன்றியச் செயலாளர் கா சுந்தரம் , ஒன்றியப் பொருளாளர் மு தனசேகரன், துணைத் தலைவர் கா முருகன், மூத்தோர் அணி அமைப்பாளர் செ சுப்பிரமணியன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிறைவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக