வெள்ளி, 5 மே, 2023

கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஆயிரம் நூல்கள் அளிப்பு!

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஆயிரம் நூல்கள் அளிப்பு!

+++++++++++++++++++++++++




தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (05.05.2023)திருச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் மதுரையில் அமையும் செம்மொழிநாயகர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஆயிரம் புத்தகம் வழங்கும் "புத்தக நன்கொடை விழா "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர் - மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று ஆயிரம் புத்தகங்கள் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் வழங்கினர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக