வெள்ளி, 5 மே, 2023

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுமாறுதல் சார்ந்து வேண்டுகோள் விண்ணப்பம்!


மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!







1.பதவி உயர்வுக்கு முன் வட்டாரக்கல்வி அலுவலருக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்திடல் வேண்டும்!


2.தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கோரிக்கைகள்!


மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் அளிப்பு!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக