ஞாயிறு, 11 மார்ச், 2018

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை...


தொடக்க நிலை:

I st batch 16.03.18 , 19.03.18

II nd batch 20.03.18 , 21.0.18

III rd batch 22.03.18 ,23.03.18

உயர் தொடக்க நிலை:

*தமிழ் , ஆங்கிலம்
16.03.18 , 19.03.18

 *கணக்கு
20.03.18 , 21.03.18

*அறிவியல்
22.03.18 , 23.03.18

*சமூகஅறிவியல்
26.03.18 , 27.03.18

மூன்றாம் பருவ தேர்வு~ அட்டவணை வெளியீடு…


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ஆம் தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.

துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணி வரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~கபிலர்மலை ஒன்றியத் தேர்தல்-2018~முடிவுகள் (10/03/2018)...

💥💥💥💥💥💥💥
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கபிலர்மலை ஒன்றியம்(கிளை), 
நாமக்கல் மாவட்டம்.
💥💥💥💥💥💥💥💥

ஒன்றியத் தேர்தல் முடிவுகள்: (10/03/2018)

➖➖➖➖➖➖➖➖
தலைவர் : 

ந.மணிவண்ணன்

துணைத் தலைவர்கள்: 

வி.சிவக்குமார்

வெ.குணசங்கரன்
➖➖➖➖➖➖➖➖

செயலாளர் : 

மெ.சங்கர்

துணைச் செயலாளர்கள் : 

இர.மணிகண்டன்

கே.சி.செந்தில்குமார்
➖➖➖➖➖➖➖➖

பொருளாளர் : 

பொ.முத்துசாமி

➖➖➖➖➖➖➖➖
கொள்கை விளக்கச் செயலாளர் : 

த.செந்தாமரை
➖➖➖➖➖➖➖➖
மகளிர் அணி அமைப்பாளர்: 

சு.சந்திரகாந்தா

மகளிர் அணி துணை அமைப்பாளர் : 

ம.சுதா
➖➖➖➖➖➖➖➖
இளைஞரணி அமைப்பாளர் : 

மு.தேவராஜன்

இளைஞரணி துணை அமைப்பாளர் : 

சி.மோகன்குமார்
➖➖➖➖➖➖➖➖
இலக்கிய அணி அமைப்பாளர் : 

இரா.பொற்கொடி

இலக்கிய அணி துணை அமைப்பாளர் : 

ச.நாகமணி
➖➖➖➖➖➖➖➖
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் : 

த.தண்டபாணி
➖➖➖➖➖➖➖➖
செயற்குழு உறுப்பினர்கள் : 

கா.குப்புலட்சுமி

ம.மேகலா

ச.சுமதி

சி.பழனியம்மாள்

➖➖➖➖➖➖➖➖

மேற்கண்ட பொறுப்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
💥💥💥💥💥💥💥💥

வெள்ளி, 9 மார்ச், 2018

சிரியாவில் அப்பாவி மக்களும், ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது...

சிரியாவில் அப்பாவி மக்களும், ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

தீவிரவாதிகளும் அவர்களுடன் மோதும் ராணுவமும் துணை நிற்கும் வல்லரசுகளுமாக பலமுனைத் தாக்குதலில் பொதுமக்களின் உயிர்ப் பறிக்கப்படுவதை ஐ.நா.மன்றம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். 

'கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளை போர் வெறியர்களுக்கு நினைவுபடுத்துவோம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12 வரை நீட்டிப்பு~CBSE...

தேர்வு பணியில் இருந்து விடுவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை...

சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை உறுதி செய்ய ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு ...

சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை உறுதி செய்ய ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான கருத்துக்களை பொதுமக்கள், கல்வியாளர்கள் கூறலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

பள்ளிகளின் பாடத்திட்டங்களை முறைப்படுத்தி மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கல்வியின் நோக்கமே கல்வி முறையின் மூலம் நல்ல மனிதர்களை தயார் செய்வதுதான் என்றும், ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவக் கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியவையும் அவசியம் என்பதால் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வி நிபுணர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் கருத்தை முன்வந்து தெரிவிக்கலாம். அவர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது என்றும் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, ஆலோசனை மற்றும் கருத்து கூற விரும்புவோர் இன்று தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை தங்கள் ஆலோசனைகளை http//:164.100.78.75/DIGI என்ற இணைய தளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்ட ஆவணங்களை அந்தந்த துறையின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

// தினகரன் செய்தி// 8/3/2018.