சனி, 25 நவம்பர், 2017

ஜாக்டோ-ஜியோ திருச்செங்கோடு வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டப்பொருளாளர் ப.ஹரிஹரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்...


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ திருச்செங்கோடு
வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டப்பொருளாளர் ப.ஹரிஹரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மன்றத்தின் மாவட்ட கொள்கை விளக்க அணிச்செயலாளர் பொன்.முருகையன்
தலைமையில் பள்ளிப்பாளையம்,திருச்செங்கோடு,மல்லசமுத்திரம்,எலச்சிப்பாளையம் ஒன்றிய மன்றப்பொறுப்பாளர்களும்,மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக