சனி, 25 நவம்பர், 2017

ஜாக்டோ-ஜியோ நாமக்கல் வட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் கோரிக்கைவிளக்க உரை ஆற்றினார்...


24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ
நாமக்கல் வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன்
கோரிக்கைவிளக்க உரை ஆற்றினார்.
மாவட்டத்துணைத்தலைவர் பொன்.திலகம்,மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் க.இராசேசுவரி,
மன்றத்தின்
வட்டாரச்செயலாளர்கள்
கொ.கதிரேசன்(புதுச்சத்திரம்),நா.அருள்குமார்(எருமப்பட்டி),அ.செயக்குமார்(நாமக்கல்),ஜாக்டோ-ஜியோ எருமப்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நீ.கனகலிங்கம் ஆகியோர் தலைமையில்
ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக