செவ்வாய், 26 டிசம்பர், 2017

தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு~ பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு...


சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்  பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன.

ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை  
பாட திட்டத்தில் இடம் பெறும்.

11-ம் வகுப்பு  ஊடக தமிழ் பகுதியில், சி.பா.ஆதித்தனார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் நடைமுறையாகிடும்.

 மேலும்  சி.பா. ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக