வெள்ளி, 11 மே, 2018

அஞ்சலி~தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்…

அஞ்சலி
----------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்.
மறைந்த அன்னார் பணிநிறைவு ஆசிரியர்.நாமக்கல் அருகில் உள்ள தாதம்பட்டியை பூர்விகமாகக்கொண்டவர்.பணிநிறைவு பெற்று மோகனூரை வாழ்விடமாகக்கொண்டவர்.
அன்னாரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது;
வருத்தமளிக்கிறது.
அன்னாரின் மறைவிற்கு நாமக்கல் மாவட்ட அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத்தெரிவித்துக்கொள்கிறது.

        ~முருகசெல்வராசன்,
          மாவட்டச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக