வெள்ளி, 11 மே, 2018

வருந்துகிறோம்~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் திரு.சுப்ரமணியன் நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்…


வருந்துகிறோம்
-----------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்டச்செயலாளரின் தந்தையார் திரு.சுப்ரமணியன்  நாமக்கல்-மோகனூரில் மரணமடைந்துள்ளார்.
மறைந்த அன்னார் பணிநிறைவு தலைமையாசிரியர் ஆவார்.நாமக்கல் அருகில் உள்ள தாதம்பட்டியை பூர்விகமாகக்கொண்டவர்.பணிநிறைவுக்குப் பின் மோகனூரை வாழ்விடமாகக்கொண்டவர்.
திரு.சுப்ரமணியனின் அஞ்சலி மோகனூர்,கலைவாணி நகரில்  11.05.18முற்பகல் 11.30மணியளவில் நடைபெறுகிறது.
அன்னாரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது;
வருத்தமளிக்கிறது.
அன்னாரின் மறைவிற்கு
மாநில  அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத்தெரிவித்துக்கொள்கிறது.
  ~பொதுச்செயலாளர்,                   தமிழ்நாடு                 தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக