புதன், 23 ஜனவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மைய எல்கேசி,யூகேசி., வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரிக்கப்படுகிறது.

*23/1/19  வழக்கு விசாரணை.

*தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
பொதுச்செயலாளர்
பாவலர் 
க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரணைக்கு வருகிறது.

*அங்கன்வாடிக்கு
இடைநிலை
ஆசிரியர்களை
மாறுதல் வழங்குவதற்கு
தடைகோரிய வழக்கு
சென்னை உயர்நீதிமன்றம் 38 வதுகோர்ட்டில் 13 ஆவது  வழக்காக விசாரனைக்கு வருகிறது.

*ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திரு. ஜி.சங்கரன் அவர்கள் இவ்வழக்கில் வாதங்களை  முன்வைக்கிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக