புதன், 23 ஜனவரி, 2019

ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது...

@ஆகஸ்ட் 5-ல் சென்னைப் பேரணி.

 @ஆகஸ்ட் 22 இல் ஒருநாள்  அடையாள வேலைநிறுத்தம்.

 @செப்.7 முதல் தொடர் வேலைநிறுத்தம்.

@நீதிமன்றத்தில்  தலைமைச்செயலாளர்.

 @இதன் விளைவாகவே  தமிழக அரசு 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தியது.

@இப்போது நாம் மாதம்மாதம் பெறும் ஊதியம் இந்தப் போராட்டங்களினால்,ஜாக்டோ-ஜியோவால் வந்ததே, கிடைத்ததே. 

@இன்று போர்க்களம் புகுந்திடுங்கள்.
போராளியாக நின்றிடுங்கள். வரலாறு போற்றும். வரும் தலைமுறை வாழ்த்தும். நம் வாழ்க்கைத் தரமுயரும்.

*வாருங்கள், வெல்லலாம்*
அன்போடு அழைக்கிறது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக