புதன், 23 ஜனவரி, 2019

அன்பானவர்களே! வணக்கம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த பொறுப்பாளர்களுக்கு என் வேண்டுகோள்...

*தொடக்கக்கல்வித்
துறையில்  வேலைநிறுத்தத்தை வலுப்படுத்துங்கள்.

*பள்ளிக்கல்வித்துறையில் தீவிரப்படுத்துங்கள்.

* அரசுத்துறையின் பல்வேறு  அலுவலகங்களில் கவனம் செலுத்துங்கள்.

*தேவையின் அடிப்படையில், காலத்தின்  கட்டளையை ஏற்றுக்கொண்டு் கூட்டுப்பரப்புரைக்கும்,குழுச்செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை தந்து கடைமையாற்றுங்கள்.

*வெற்றிமுகம் நோக்கி பயணம் தொடருங்கள்.

*போராட்டக்களத்தில் வெஞ்சினத்தோடு சமர்புரியும் மன்றத்தின் மறவர்,மறத்தியர் அனைவரையும்  மாவட்ட அமைப்பு பாராட்டுகிறது;
வாழ்த்துகிறது. 

           ~முருகசெல்வராசன்.
               💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக