வெள்ளி, 25 ஜனவரி, 2019

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது~சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

வேலை நிறுத்த நோட்டீசுக்கோ வேலை நிறுத்தத்திற்கோ நாங்கள் தடை விதிக்கவில்லை- நீதிபதிகள் விளக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக