வெள்ளி, 8 நவம்பர், 2019

*🌷நவம்பர் 8,*
*வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------------
*தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவரும், தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான பிச்சமூர்த்தி பிறந்த தினம் இன்று.*

*தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.*

 *வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.*