புதன், 11 டிசம்பர், 2019

ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது~மெ.சங்கர்






அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பஞ்சாப்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு  வழங்கப்பட்ட விருதுகளும் சான்றுகளும் அவரின் வாழ்க்கை வரலாறு குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் இனக்காவலரே!பாவலரே! நாயகரே! தங்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகின்றது; மகிழ்கின்றது.
_மெ.சங்கர்