சனி, 18 ஜனவரி, 2020









தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள்
 பரமத்திவேலூர்  சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.மூர்த்தி அவர்களை ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக இன்று (18/01/2020) முற்பகல் சந்தித்தனர்.