ஞாயிறு, 3 மே, 2020

மே 3, வரலாற்றில் இன்று.

பிபிசி தமிழோசை வானொலி சேவை துவக்கப்பட்ட தினம் இன்று.

பிபிசி தமிழோசை வானொலி சேவை முதன் முதலாக 1941ஆம் ஆண்டு மே 3 அன்று தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் அரை மணிநேரம் தமிழில் தென்இந்தியா மற்றும் இலங்கைக்கு உலகச் செய்திகள் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒலிபரப்பு செய்கிறது.