செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அய்யா அவர்களின் 90வது பிறந்தநாள் !எருமப்பட்டி மன்றத்தினர் நலத்திட்டப்பொருள்கள் வழங்கல்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,
பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அய்யா அவர்களின் 90வது பிறந்தநாள் !எருமப்பட்டி மன்றத்தினர் 
நலத்திட்டப்பொருள்கள் வழங்கல்!
++++++++++++++++++++++++++++
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் ,பாவலர் அய்யா அவர்களின் 90வது பிறந்தநாளன்று (ஆகச்ட்15) நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு  
மறுபயன்பாட்டு முககவசங்கள் (faceshileds )வழங்கப் பட்டு உள்ளது.

இந் நிகழ்வில்  
 நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திருமிகு.பொன்திலகம், எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்மன்ற நிர்வாகிகள் திருமிகு.மு.தனலட்சுமி, திருமிகு.ந.சுஜாதா, திருமிகு.நிர்மலாநடராசன், 
 ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட அரசு தலைமைமருத்துவ மனையின் அரசு மருத்துவர்கள் திருமிகு.இராம்குமார்,
திருமிகு.சுகன்யா,
திருமிகு.மேனகா,
அரசு மருத்துவமனை செவிலியர்கள் திருமிகு.சுகந்தி ,
திருமிகு.சியர்ஸ் செல்வம் ஆகியோர் முககவசங்களை பெற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக