செவ்வாய், 6 அக்டோபர், 2020

அக்டோபர் 6, வரலாற்றில் இன்று.1950 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் 1989ஆம் ஆண்டு,முதல் பெண் நீதிபதியாக கேரளத்தைச் சேர்ந்த நீதிபதி எம்.பாத்திமா பீவி நியமிக்கப்பட்ட தினம் இன்று.

அக்டோபர் 6,
 வரலாற்றில் இன்று.

1950 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் 1989ஆம் ஆண்டு,
முதல் பெண் நீதிபதியாக  கேரளத்தைச் சேர்ந்த  நீதிபதி எம்.பாத்திமா பீவி நியமிக்கப்பட்ட தினம் இன்று.

பாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவி வகித்தார்(25 ஜனவரி 2007- 3 ஜூலை 2011).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக