ஞாயிறு, 4 அக்டோபர், 2020

🌄தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வணக்கத்திற்குரிய, முனைவர் , மன்றம் நா. சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேனி மாவட்ட ஆய்வுக்கூட்டம் மற்றும் மாற்று இயக்கத்தினர் மன்றத்தில் இணையும் விழா நிகழ்வுகள்.

🌄தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வணக்கத்திற்குரிய, முனைவர் , மன்றம் *நா. சண்முகநாதன்* அவர்களின் தலைமையிலும்
🔥மாநில அமைப்பு செயலாளர் *திரு கோ.சிவக்குமார்* ,
🔥மாநில பொதுக்குழு உறுப்பினர் **திரு ந. ரவிச்சந்திரன்* 
🔥விழுப்புரம் மாவட்டச் *செயலாளர் **சீனி. சின்னசாமி* 
🔥புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் *திரு க.சு செல்வராசு* ஆகியோரின் முன்னிலையிலும் 03/10/2020 அன்று ஆசிரியர் மன்றம் *தேனி மாவட்டக் கிளையில் ஆய்வுக்கூட்டம்* நடைபெற்றது.                   🔥இக்கூட்டத்தில் தேனி மாவட்டம் ஆசிரியர் மன்றம் செயலாளர் திரு ந . ராஜவேல் அவர்களின் தலைமையிலான தேனி மாவட்ட மன்றம் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மாநில அமைப்பு மனமார வாழ்த்தி.... மேலும் பல உறுப்பினர்களை ஆசிரியர் மன்றத்தில் இணைத்து... தேனி மாவட்டத்தை மன்றம் கோட்டையாக மாற்ற வழிகாட்டுதலும் மாநில அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.
🔥இக்கூட்டத்தில் தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்         வட்டாரத்      தலைவர்        🌞 *திரு பா கோகுல பாண்டியன்* 🌞அவர்கள் தலைமையில் ஆசிரியர் மன்றத்தில் இணைந்தனர்.* அவர்களுக்கு ஆசிரியர் மன்றம் மாநிலத் தலைவர் பொன்னாடை போர்த்தி வரவேற்று... உறுப்பினர் அட்டை வழங்கினார்.
🌍 அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆசிரியர் மன்ற செயலாளர் *திரு ந. ராஜவேல்* அவர்களின் புதுமனை புகுவிழாவில் ஆசிரியர் மன்ற மாநில தலைவர் வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் *நா சண்முகநாதன்* மற்றும் உடன் வந்த ஆசிரியர் மன்றம் போராளிகள் கலந்துகொண்டு சிறப்பு  செய்தனர்.
🌍நெல்லை, தென்காசி, தூத்துகுடி மாவட்டங்களில் உள்ள  *24 வட்டாரங்களைச் சார்ந்த  தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அக்கூட்டணியில் இருந்து விலகி  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தில் இணைந்தனர்.* இதற்கான முன் முயற்சி எடுத்து அரும்பாடுபட்ட மாநிலத் தலைவர் *வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் நா. சண்முகநாதன்* அவர்களுக்கு தேனி மாவட்டம் கிளை மனமார வாழ்த்தி மேலும் பல மாற்று சங்கத்தினரை இணைக்க வேண்டும் அதற்கான *சக்தியை* மன்றம் தலைவர் பெறவேண்டும் என மேலும் வாழ்த்துகிறது..... தேனி மாவட்ட கிளை.
🌍தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பு செய்த மாநிலத் தலைவர் *வணக்கத்திற்குரிய முனைவர் மன்றம் நா சண்முகநாதன்* அவர்களுக்கு தேனி மாவட்ட கிளையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அத்துணை மன்றம் போராளிகளுக்கு ஆசிரியர் மன்றம் தேனி மாவட்ட கிளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக