வியாழன், 22 அக்டோபர், 2020

இராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பற்ற, கடமை தவறிய செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம் தெரிவிக்கிறது..இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர் மன்றம் வலியுறுத்துதல் தொடர்பான கடிதம்.

இராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பற்ற, கடமை தவறிய செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம் தெரிவிக்கிறது..
இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண 
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை
 ஆசிரியர் மன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக