வியாழன், 22 அக்டோபர், 2020

பகை உணர்வோடுதமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு அன்றாடம்புதிய, புதிய பாதிப்புகளை, இழப்புகளை ஏற்படுத்தும் அரசாணைகள் வெளியிடுவதை கைவிடுக!தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் காலம் காலமாக தொடர்ந்து அனுபவித்து வரும் உரிமைகளை பறிப்பதை கைவிடுக!தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

பகை உணர்வோடு
தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு  அன்றாடம்
புதிய, புதிய பாதிப்புகளை, இழப்புகளை ஏற்படுத்தும் அரசாணைகள் வெளியிடுவதை கைவிடுக!

தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் 
காலம் காலமாக தொடர்ந்து அனுபவித்து வரும் உரிமைகளை பறிப்பதை கைவிடுக!

தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக