திங்கள், 2 நவம்பர், 2020

தமிழ்நாட்டின் பத்தாம் வகுப்பு பாடநூலில்இந்தி மொழிக்கு ஆதரவு!தமிழ்நாட்டில் இந்திமொழிக்கு ஆதரவான வினாவினால் சர்ச்சை எழுந்து உள்ளது!தமிழ்நாட்டின் கல்வித்துறை வழக்கம்போல இந்தி திணிப்பு இல்லை !என்று விளக்கம் தந்துஉள்ளது!

தமிழ்நாட்டின் 
பத்தாம் வகுப்பு பாடநூலில்
இந்தி மொழிக்கு ஆதரவு!

தமிழ்நாட்டில் இந்திமொழிக்கு ஆதரவான வினாவினால் சர்ச்சை எழுந்து உள்ளது!

தமிழ்நாட்டின் கல்வித்துறை வழக்கம்போல 
இந்தி திணிப்பு இல்லை !என்று விளக்கம் தந்துஉள்ளது!
####################

தமிழ் புத்தகத்தில் இந்திக்கு ஆதரவான கேள்வி?

“இந்தி கற்க விரும்பும் காரணம்” என்ன 
என பத்தாம் வகுப்பு
 பாட புத்தகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவான கேள்வி இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை.

 “பாட புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை; தனியார் பதிப்பகங்கள் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில், இந்தி மொழி குறித்து விடைகளை எழுதியிருக்கலாம்” என தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.
நன்றி: 
கலைஞர் தொலைக்காட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக