புதன், 9 டிசம்பர், 2020

தமிழக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து - புதிய தகவல்

 

கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், காலாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மாதிரி தேர்வாக நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக