புதன், 10 மார்ச், 2021

தேர்தல் பணி - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

தேர்தல் பணி - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்- இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக