திங்கள், 1 மே, 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் சீராப்பள்ளியில் (நாமகிரிப்பேட்டை) மே தின கொடியேற்று விழா

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் சீராப்பள்ளியில் (நாமகிரிப்பேட்டை) மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.




இந்நிகழ்விற்கு ஒன்றிய தலைவர் எம்.கே.முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சி.மோகன் குமார் வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

மாநிலச் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.பழனிசாமி ஆசிரியர் மன்றக் கொடி ஏற்றினார்.

க கிருஷ்ணன் ஒன்றிய பொருளாளர், து.வெங்கடேஷ் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், ப.சந்திரன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக