வெள்ளி, 22 டிசம்பர், 2017

தொடக்கக் கல்வி அலுவலகச் செய்தி...

                              
*இயக்குநர் அவர்களின்
விடுமுறைப் பட்டியல்படி
வரும் 23.12.17 சனிக்கிழமை
பள்ளி வேலைநாள் ஆகும்.                    
*24.12.17 முதல் 1.1.18 முடிய
இரண்டாம் பருவத்தேர்வு
விடுமுறை ஆகும்.

*மீண்டும் பள்ளி
2.1.18  (செவ்வாய்)அன்று
திறக்கப்படும்.                           
*பள்ளி திறந்த(2.1.18)அன்றே
மூன்றாம் பருவ புத்தகம் மற்றும்
குறிப்பேடுகளை வழங்கி
மாணவர்களிடம் கையொப்பம்
பெற்றிருக்க வேண்டும்.

//தகவல்பகிர்வு:
முருகசெல்வராசன்//

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக