வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளையின் சார்பில் திருச்செங்கோடு சரகம் துணை பதிவாளருக்கு கோரிக்கை மனு

*அன்பானவர்களே!வணக்கம்.*
*கபிலர்மலை ஒன்றிய  பணியாளர் மற்றும் ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் நிர்வாகக்குழுவின் தலைமைப் பொறுப்பு வகிப்போர் மேற்கொண்ட    முறையற்றச் செயல்களை  கண்டித்திடுக!*
முறையற்றச்
செயல்பாடுகளில் தலையீடு செய்து முறைப்படுத்திடுக!  ஜனநாயகமா!?
அது, கிலோ என்னவிலை?!
அது எங்கே கிடைக்கும்?!என்று ஏளனம் பேசும்  நடத்தைகளை சீர்ப்படுத்திடுக! *கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.*