ஞாயிறு, 22 டிசம்பர், 2019

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியச் தேசத்தை மத ரீதியாக பாகுப்படுத்தும் குடியுரிமைச்சட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டிக்கிறது- ஆட்சேபிக்கிறது. தேசம் காக்கும் போராட்டங்களில் பங்கேற்கிறது. -பாவலர்.திரு.க. மீனாட்சி சுந்தரம் ex.MLC நேர்காணல்...