திங்கள், 20 ஜனவரி, 2020

ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.


பெ. தூரன் என்கிற  பெரியசாமி தூரன் நினைவு தினம் இன்று.

பெரிய.தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள்  நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.ர