ஞாயிறு, 19 ஜனவரி, 2020

தமிழக அரசே!பள்ளிக்கல்வித்
துறையே!
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை முற்றிலுமாக கைவிடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.