ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இருள் சூழ்கிறது!விடியலைத் தேடுங்கள்!!
********************
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்குமேயானால் பல பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்படும். வட்இந்திய கூலி தொழிலாளர்களைப்போல் தமிழ்நாட்டிலேயே  நிறையக் கூலித்தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.  மேனாள் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.A.K.ராஜனே சொல்கிறார் என்றால் பொதுத்தேர்வு முறை  எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய முடிகிறது.