வியாழன், 7 மே, 2020

தமிழ்நாட்டின் தேவைக்கேற்ற நிதி ஆதாரங்களை பெருக்கிட வழியற்று சாராயக்கடைகளை திறந்துவிட்டும், மத்தியஅரசிடம் பெற வேண்டிய நிதிகளைப் பெற தெம்பற்றும், 4.5இலட்சம்கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு ஓய்வூதியபலன்களை வழங்கிட வகையற்றும், அடுத்து அமையும் மக்கள் அரசுக்கு அதிக செலவுத்தொகையையும், நிதிச்சுமையையும் ஏற்படுத்தும் தீய நோக்குடன் செயல்படுகிறது எடப்பாடியார் அரசு! தமிழ்நாடு சட்டமேலவை முன்னாள் உறுப்பினர் பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் குற்றச்சாட்டு!